Tuesday, February 15, 2011

சொல்லாத காதல்.


கூடு தொலைத்த பறவையின்
பரிதவிப்பாய் திக்கி திணறுகிறது
யாரிடமும் சொல்லாத காதல்...

1 comment:

  1. அடைக்கலம் கிடைக்காத அகதியாய் .

    ReplyDelete